சமீபத்திய

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித் திருவிழா, 2026 ஜூலை 21-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் பல்வேறு வாகன சேவைகள், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகளுடன் விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 28-ஆம் தேதி கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், ஜூலை 29-ஆம் தேதி திருத்தேர் உற்சவமும் நடைபெற உள்ளன. இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேதிதிருவிழா நிகழ்ச்சி
21.07.2026காலை கொடியேற்றம்
21.07.2026மாலை அன்ன வாகனத்தில் புறப்பாடு
22.07.2026சிம்ம வாகனத்தில் நரசிம்ம அவதாரம்
23.07.2026அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
24.07.2026கருட வாகனத்தில் புறப்பாடு
25.07.2026காலை மறவர் மண்டபம் புறப்பாடு மற்றும் சுந்தரராஜன் பட்டியில் அழகர் திருமஞ்சனம்
25.07.2026இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு
26.07.2026மோகினி அவதாரத்தில் புறப்பாடு
26.07.2026இரவு யானை வாகனத்தில் புறப்பாடு
27.07.2026காலை வெண்ணெய் தாழி சேவை
27.07.2026மாலை புஷ்ப சப்பரத்தில் புறப்பாடு
28.07.2026கள்ளழகர் குதிரை வாகனத்தில் புறப்பாடு
29.07.2026திருத்தேர்

திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் அறிவிக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒழுங்காக தரிசனம் செய்யுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Thoonganagaram Admin

Recent Posts

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

21 மணி நேரங்கள் ago

70 ஆயிரம் பேர் முதலீடு? தென்மாவட்டங்களில் பரபரப்பு

தென் மாவட்டங்களில் ஆன்லைன் செயலிகள் மூலம் முதலீடு செய்தால் டாலர் மதிப்பில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ஆயிரக்கணக்கான…

1 நாள் ago

செப்.1 முதல் கள்ளழகர் கோயிலில் செல்போன் தடை!

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் வகையில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல்…

2 நாட்கள் ago

மதுரை மாணவர்களுக்கு மெகா கல்விக் கடன் முகாம்!

மதுரை மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு சுமார் ரூ.200 கோடி…

3 நாட்கள் ago

ஆகாஷ் மரணம்: சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 26 வயது ஆகாஷ் டெலிசன், கடந்த மார்ச் மாதம் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட…

4 நாட்கள் ago

ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு! யாருக்கெல்லாம்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை…

5 நாட்கள் ago