மதுரை மாநகர் காவல் துறையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் புதிய “சிங்கப்பெண்” சிறப்பு படை பிரிவு அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதி…
அந்நிய செலாவணி வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை மத்திய அரசு திடீரென 15 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு 2024-ம்…
மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள அருள்மிகு யோக நரசிங்கப்பெருமாள் கோவிலின் தெப்பக்குளம் கடுமையான மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுநல ஆர்வலர் ஜெ. கனகராஜ் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு…
உலகளாவிய பொருளாதார நெருக்கடி, போர் பதற்றம் மற்றும் அந்நியச் செலாவணி சவால்களை எதிர்கொள்ள இந்திய மக்கள் அனைவரும் சிக்கன வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர்…
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேற்று பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். சென்னை ராஜ்பவனில்…
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் கட்டணச் சுமை மற்றும் வீட்டு மின்சாரத் தேவைக்கு மாற்று தீர்வாக மொட்டை மாடி சோலார் மின்சார அமைப்புகள் மீதான மக்களின் ஆர்வம்…
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.43 கோடி மதிப்பீட்டில் 5 தளங்களுடன் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை மைய கட்டிட பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.…
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் நிலையை எட்டியுள்ள நிலையில், கட்சியின் அமைச்சரவை அமைப்பு குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக மதுரை…
மதுரை மாவட்டம் திருமாலிருஞ்சோலை மலைப்பகுதியில் அமைந்துள்ள அழகர்கோவிலில் நடைபெற்ற புகழ்பெற்ற சித்திரை திருவிழா இன்று (மே 5) சிறப்பாக நிறைவு பெற்றது. காலை 10.40 மணி முதல்…
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய கட்டமாக, அழகர் கோவில் இருந்து கள்ளழகர் இன்று (ஏப்ரல் 29) மாலை மதுரை நோக்கி புறப்படுகிறார்; நாளை (ஏப்ரல் 30) ‘எதிர்சேவை’…