அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில்
மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்
பசலி ஆண்டு 1434 / பொது ஆண்டு 2025
சித்திரைப் பெருந்திருவிழா – 2025
வரும் 27.04.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, சித்திரை திருவிழா முன்னிட்டு கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன:
🔸 காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை:
மதுரை தல்லாகுளம்,
அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில்,
🔸 பிற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை:
வண்டியூர் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தேனூர் மண்டபம்,
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…