சமூக நலத் துறையில் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!

job_opening.jpg

சமூக நலத் துறையில் பணியிட அறிவிப்பு
பணியிடங்களின் விவரம்:

  1. பல்நோக்கு பணியாளர் (காலியிடங்கள்: 1)
    • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு
    • பணி அனுபவம்: 1 ஆண்டு
    • சம்பளம்: ரூ. 10,000
  2. பல்நோக்கு பணியாளர் (காலியிடங்கள்: 2)
    • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு
    • பணி அனுபவம்: 2 ஆண்டுகள்
    • சம்பளம்: ரூ. 12,000

தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்யவும்.
  2. தேவையான ஆவணங்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.

முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை – 625020.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:
31.07.2025

குறிப்பு:
இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.