சமீபத்திய

சமூக நலத் துறையில் பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது!

சமூக நலத் துறையில் பணியிட அறிவிப்பு
பணியிடங்களின் விவரம்:

  1. பல்நோக்கு பணியாளர் (காலியிடங்கள்: 1)
    • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு
    • பணி அனுபவம்: 1 ஆண்டு
    • சம்பளம்: ரூ. 10,000
  2. பல்நோக்கு பணியாளர் (காலியிடங்கள்: 2)
    • கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு
    • பணி அனுபவம்: 2 ஆண்டுகள்
    • சம்பளம்: ரூ. 12,000

தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  1. இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்யவும்.
  2. தேவையான ஆவணங்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.

முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை – 625020.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:
31.07.2025

குறிப்பு:
இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Thoonganagaram Admin

Recent Posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் ஆடித் திருவிழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…

19 மணி நேரங்கள் ago

மதுரையில் 2,000 ஆண்டு தாழிப்பானை கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…

2 நாட்கள் ago

மதுரையில் ஜூலை 24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை திட்டமிட்ட மின்தடை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

திண்டுக்கல் வழித்தடம் தவிர்த்து ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…

6 நாட்கள் ago

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…

7 நாட்கள் ago