அரசு சேவைகள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி

மதுரையில் 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி பல்வேறு பொறியியல் துறைகளில் தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் ஒரு முக்கிய நிறுவனமாகும். இக்கல்லூரி தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்குகிறது.

கல்வித் திட்டங்கள்:

கல்லூரி பின்வரும் துறைகளில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது:

சிவில் இன்ஜினியரிங்
இயந்திர பொறியியல்
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
கணினி பொறியியல்
பிளாஸ்டிக் தொழில்நுட்பம் (சாண்ட்விச் படிப்பு)
பாலிமர் தொழில்நுட்பம் (சாண்ட்விச் படிப்பு)
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (சாண்ட்விச் படிப்பு)
லாஜிஸ்டிக் தொழில்நுட்பம்
வெப் டிசைனிங்
சிவில் இன்ஜினியரிங் (பகுதி-நேரம்)
இயந்திர பொறியியல் (பகுதி-நேரம்)
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (பகுதி-நேரம்)

தொடர்பு தகவல்:
https://www.tngptcmadurai.com/
முகவரி: T.P.K மெயின் ரோடு, மதுரை – 625011, தமிழ்நாடு
தொலைபேசி: 0452-2673631
மின்னஞ்சல்: tnptc116@gmail.com

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் 45 நாள் அரசுப் பொருட்காட்சி… ஜூன் 14ல் தொடக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…

2 நாட்கள் ago

கோவிலில் VIP கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…

3 நாட்கள் ago

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புக்கு பயிற்சி

மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…

4 நாட்கள் ago

மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…

5 நாட்கள் ago

கள் விற்பனைக்கு தடை ஏன்? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…

6 நாட்கள் ago

குடிநீர் முதல் குப்பை வரை நேரடி ஆய்வு களத்தில் புதிய ஆணையர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…

7 நாட்கள் ago