தொகுதி-4 (குரூப்-4) தேர்வு மதுரை உள்ளிட்ட 11 வட்டங்களில் 265 மையங்களில் தேர்வு நடைபெறும்

tnpsc_group4.jpg

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 (குரூப்-4) தேர்வு – மாணவர்கள் மற்றும் தேர்வு மையங்கள் விவரம்

தேர்வு நாள்: 12.07.2025
தேர்வை நடத்தும் அங்கம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மொத்த தேர்வுகள்: 265 தேர்வு மையங்கள்
மொத்த மாணவர்கள்: 73,826

மாவட்ட வாரியான தேர்வு மையங்கள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை:

வட்டம்தேர்வு மையங்கள் எண்ணிக்கைமாணவர்கள் எண்ணிக்கை
கள்ளிக்குடி41,049
மதுரை கிழக்கு154,379
மதுரை வடக்கு6819,177
மதுரை தெற்கு4613,152
மதுரை மேற்கு174,312
மேலூர்205,731
பேரையூர்133,840
திருமங்கலம்226,181
திருப்பரங்குன்றம்185,560
உசிலம்பட்டி235,612
வாடிப்பட்டி194,833

பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்:

  • வினாத்தாள் மற்றும் விடைத்தாள் (OMR SHEET) உட்பட தேர்வாணைய பொருட்கள் 11 மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு நாளில் கருவூலங்களில் இருந்து ஆயுதம் ஏந்திய பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு பொருட்கள் அனுப்பப்படும்.
  • துணை வட்டாட்சியர் தலைமையில் 72 நகரும் குழுக்கள் (Mobile Unit) மற்றும் துணை ஆட்சியர்கள் தலைமையில் 11 பறக்கும் படைகள் (Flying Squad) அமைக்கப்பட்டுள்ளன.

தகவல் வழங்கியவர்:
திரு. கே. ஜே. பிரவீன் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர், இ.ஆ.ப.