மதுரை மாநகராட்சியின் மண்டலம்-3 (மத்தியம்) அலுவலகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் குறைதீர்க்கும் முகாம் பற்றி மக்களுக்கு அறிவிப்பு.
இந்த முகாம், மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில், மண்டலத்தின் துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
மண்டலம் 3 (மத்தியம்)க்குரிய பகுதிகள்:
இந்த முகாமில், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி போன்ற கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கி தீர்வு பெற முடியும்.
இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக தெரிவித்து, தேவையான உதவிகளை பெறலாம்.
சென்னையில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக மாநில மருத்துவ அணி இணைச் செயலாளரும் மதுரையின் முக்கிய அரசியல்…
மதுரையில் வேலையில்லா இளைஞர்கள் பேரணி பரபரப்பு மதுரையில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற சமூக வலைதள இயக்கத்தை ஆதரித்து படித்த…
தமிழக அரசியல் களம், சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய காலகட்டத்தில் தொடர்ந்து புதிய பரபரப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தற்போது…
தமிழ்நாடு அரசு, தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி யணம் செய்யும் வகையில் மாநிலம் முழுவதும்…
சென்னை, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதியதாக 23 பேர் இணையவுள்ளனர்”…
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்த நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகள்…