சமீபத்திய

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மதுரையில் ஏப்ரல் 8-ஆம் தேதி வார்டு 3 அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது

மதுரை மாநகராட்சியின் மண்டலம்-3 (மத்தியம்) அலுவலகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் குறைதீர்க்கும் முகாம் பற்றி மக்களுக்கு அறிவிப்பு.

இந்த முகாம், மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில், மண்டலத்தின் துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

மண்டலம் 3 (மத்தியம்)க்குரிய பகுதிகள்:

  • வார்டுகள்: 50 (தமிழ்ச்சங்கம் ரோடு), 51 (கிருஷ்ணன்கோவில் தெரு), 52 (ஜடாமுனி கோவில் தெரு), 54 (காஜிமார் தெரு), 55 (கிருஷ்ணராயர் தெப்பக்குளம்), 56 (விக்னானஒளிவுபுரம்), 57 (ஆரப்பாளையம்), 58 (மேலமாரட் வீதி)
  • பொன்னகரம், ரயில்வே காலனி (வார்ட் 59), எல்லீஸ் நகர் (60), எஸ்.எஸ்.காலனி (61), அரசரடி (62), விராட்டிபத்து (67), பொன்மேனி (68), சொக்கலிங்கநகர் (69), துரைச்சாமி நகர் (70), சுந்தரராஜபுரம் (75), மேலவாசல் (76), சுப்பிரமணியபுரம் (77) போன்ற பகுதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த முகாமில், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி போன்ற கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்களை வழங்கி தீர்வு பெற முடியும்.

இந்த முகாமில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை நேரடியாக தெரிவித்து, தேவையான உதவிகளை பெறலாம்.

Thoonganagaram Admin

Recent Posts

மீனவர் நிவாரணம் உயர்வு அரசுக்கு நீதிமன்ற உத்தரவு

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை…

10 மணி நேரங்கள் ago

மதுரைக்கு வெப்ப அதிர்ச்சி! உலகில் 7-வது இடம்

பிரிட்டனின் University of Oxford மேற்கொண்ட உலகளாவிய நகர வெப்ப அபாய ஆய்வில், தமிழ்நாட்டின் மதுரை உலகின் தீவிர வெப்ப…

1 நாள் ago

மதுரையில் 82 சுகாதாரத் துறை வேலைகள் அறிவிப்பு

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம் அரசு சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள…

3 நாட்கள் ago

நோயாளிகளுக்கு குட் நியூஸ்… OP பதிவு ஆன்லைனில்!

அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளர் (OP) சேவையை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு அரசு ‘நலம்AI’ (NalamAI) என்ற வாட்ஸ்அப்…

4 நாட்கள் ago

ஜூலை 29ல் திறக்கும் அழகர்கோவில் 18ம் படி கருப்பசாமி கதவுகள்

மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலையில் அமைந்துள்ள அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் முன்புறத்தில் உள்ள 18ம் படி கருப்பசாமி சன்னதி,…

5 நாட்கள் ago

90% பணிகள் முடிந்தது… திறப்பை நோக்கி மதுரை எய்ம்ஸ்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் அருகே உள்ள கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு…

6 நாட்கள் ago