சமீபத்திய

கரிசல்குளம் அரசு சுகாதார நிலையத்தில் புதிய கட்டிட பூமி பூஜை செல்லூர் ராஜு கருத்துகள்

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.

பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்.


செல்லூர் ராஜு பேட்டி முக்கிய அம்சங்கள்:

  • பொள்ளாச்சி வழக்கு குறித்து:
    “அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறையாக நடவடிக்கை எடுத்து சிபிஐ-க்கு உத்தரவிட்டார். சிபிஐ-க்கு உத்தரவிட்டு ‘யார் அந்த சார்’ என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வழங்கியுள்ளோம். ஆனால் திமுக அரசு எந்த ஒரு சம்பவத்திற்கும் உத்தரவிடாது. திமுக தான் ‘யார் அந்த சார்’ என்பதை மறுக்கிறது.”
  • திமுக கூட்டணி நிலை பற்றி:
    “திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று யார் சொல்கிறார்கள்? நாங்கள் சொல்லவில்லை. ஏன் வலுவாக உள்ளது என்று சொல்கிறார்கள்? முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு செல்வாக்கு உள்ளது. கூட்டணி STRONG ஆக உள்ளது என்பதை ஏன் சொல்லவேண்டும்? அவங்களுக்கு பயம் இருப்பதால் தான் அப்படி சொல்கிறார்கள். மக்களே எஜமானர்கள்.”
  • அதிமுக-பாஜக கூட்டணி பற்றிய கருத்து:
    “அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று அமித்ஷா, நயினார் நாகேந்திரன் கூறியுள்ளனர்.”
  • தவெக தலைவர் விஜய் அதிமுக கூட்டணியில் சேராமை குறித்து:
    “மக்களோடு கூட்டணி தான் நாங்கள் வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கும் போது தான் இதைத் தெரிவிப்போம்.”
Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

3 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago