மதுரை அருகே அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த மங்களகரமான நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்வாகக் கருதப்படும் “முகூர்த்தக்கால் நடுதல்” வைபவம் இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. சித்திரை…