#மதுரை

494 மண்டகப்படிகளில் காட்சியளிக்கும் கள்ளழகர் – சித்திரை விழா சிறப்பு

மதுரையின் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் உச்சநிகழ்வாக கருதப்படும் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.00…

1 வாரம் ago

சித்திரைத் திருவிழா அன்னதானம் வழங்க அனுமதி அவசியம்

மதுரை சித்திரைத் திருவிழா–2026 முன்னிட்டு அன்னதானம் வழங்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை…

2 வாரங்கள் ago

மீனாட்சி அம்மன் கோவில் தேர் சீரமைப்புப் பணிகள் தொடங்கியது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகிய இரு தோ்களுக்கும் புதிய இரும்புச் சக்கரங்கள் மற்றும்…

2 வாரங்கள் ago

மதுரை சித்திரை திருவிழாவில் சிக்கல்… தண்ணீர் தட்டுப்பாடு ?

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கான நீர் திறப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து 33 அடியாக…

1 மாதம் ago

பயணிகள் கவனம் 6 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

திண்டுக்கல் வழியாக செல்லும் முக்கிய ரயில்களின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மார்ச் 19 முதல் 25 வரை 6 முக்கிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக…

1 மாதம் ago

மதுரையில் வெப்ப அலை எச்சரிக்கை, மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

மதுரை மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்…

1 மாதம் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருவிழா…

2 மாதங்கள் ago

தமிழ் தொன்மைக்கு புதிய சான்று

கீழடி அகழ்வாய்வை மையமாகக் கொண்டு இந்திய வரலாறு, அரசியல் மற்றும் அடையாளக் கருத்துகளை ஆராயும் ‘The Dig: Keeladi and the Politics of India’s Past’…

2 மாதங்கள் ago

மதுரையில் சதுரங்க சாம்பியன் ஆனந்த் கூறும் வெற்றியின் ரகசியம்

மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கிய மூன்று நாள் சதுரங்கப் பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இந்தியாவில்…

2 மாதங்கள் ago

மதுரையில் வ.உ.சி. நினைவுச் சின்னம்

மதுரையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. நினைவாக 110 அடி உயரச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அந்த நிகழ்வில் துணை…

2 மாதங்கள் ago