📅 தேதி: 05.05.2025 – சித்திரை 22 (திங்கள் கிழமை)🙏 அருள்மிகு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர்✨ நந்திகேசுவரர், யாளி வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில்…
01.05.2025 – சித்திரை 18 (வியாழன்) காலை, அருள்மிகு மீனாட்சி அம்மன் அவர்கள் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.…