murugan.jpg

“மனம் நிம்மதிக்கே வந்தோம்… சட்டவிரோத டிக்கெட்?” – உயர்நீதிமன்றம் அதிரடி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்காக சட்டவிரோதமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்ட வழக்கில், அதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்…

Read More
land_agreement.jpg

தொலைந்த சொத்து ஆவணங்களை மீட்க உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரி, சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் சொத்து ஆவணங்கள் மாயமானதைப் பற்றி வழக்கு தொடர்ந்தார். வழக்கில் கூறியபடி, விஜயகுமாரியின் உறவினர் புஷ்பத்திற்கு…

Read More
toll_gate.jpg

சாலைகள் குழியுமாக இருக்க சுங்கக் கட்டணம் வேண்டாமா? நீதிமன்றம் தடை விதித்தது!

மதுரை அருகேயுள்ள எலியார்பத்தி, புதூர் மற்றும் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில், சாலை பராமரிப்பு சரியாக செய்யப்படவில்லை என்ற காரணத்தால், சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற…

Read More
thiruchendur_temple.jpg

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்குக்கான நேரம் – ஆலோசித்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவின் நேரத்தை நிர்ணயிக்க தொடர்புடைய தரப்புகள் ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை…

Read More