#ReopeningSoon

கடந்த 7 ஆண்டுகளுக்கு பின் – குட்லாடம்பட்டி அருவி மீண்டும் திறக்கிறது!

மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபலமான குட்லாடம்பட்டி அருவியை சுற்றுலா தளமாக மாற்றும் பணிக்காக தமிழ்நாடு அரசு ரூ.2.93 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. 2018ஆம் ஆண்டு ‘கஜா’ புயலால்…

6 மாதங்கள் ago