ஆடி மாதத்தின் முக்கிய ஆன்மிக நாளான ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையின் வைகை ஆற்றில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கல்பாலம், ஓபுளா படித்துறை,…
மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்துக்காக தேர்கள் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த புனித பணியில்…