மதுரை நகரின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. கடைசியாக 2009ஆம்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. இந்த திருக்கோயிலுக்கு 2026 பிப்ரவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என தமிழ்நாடு அறநிலையத்துறை…