Thiruparankundram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற உயர்நீதிமன்ற அனுமதி

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவு மூலம் முருக பக்தர்களுக்கு…

Read More
thiruparankundram.jpg

20 நாள் தடைக்குப் பிறகு, பக்தர்கள் ஆதார் விவரங்களுடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல அனுமதி

திருப்பரங்குன்றம் மலையில் விதிக்கப்பட்டிருந்த தடையை சுமார் 20 நாட்களுக்குப் பிறகு தளர்த்தி, நிபந்தனைகளுடன் பக்தர்கள் மலைமேல் செல்ல போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். முருகனின் முதல் படைவீடாக விளங்கும்…

Read More
madurai_high_court.jpg

மதுரை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் விசாரணை நிறைவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையுச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின்…

Read More
Dmk_Goverment.jpg

“நீதிபதிகளை மிரட்டுகிறார்கள்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைக்கு நடுவில், நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் மீது திமுக மற்றும் இந்தியா…

Read More
deepam_case.jpg

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் இன்று முக்கிய நீதிமன்ற அமர்வு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, முருகன் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வாகும். ஒன்பதாம் நாள் கொண்டாடப்படும் திருக்கார்த்திகை…

Read More
tpk_issue.jpg

இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை – ஆந்திர துணை முதல்வரின் குற்றச்சாட்டு

கார்த்திகை தீபத்தின் புனித நொடி இந்த வருடம் திருடப்பட்டுவிட்டதாகவும், தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு நீதி கிடைக்காமல் வருவதாகவும் ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன்…

Read More
Thirupparankundram.jpg

முருகனின் முதல் படை வீடு – திருப்பரங்குன்றத்தில் பிரமாண்ட கும்பாபிஷேகம்!

முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 14 வருடங்களுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று அதிகாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5.45…

Read More
meenakshi_amman.jpg

திருப்பரங்குன்றம் புறப்படும் மீனாட்சியம்மன் – மதுரை கோவில் நடை இரண்டு நாள் அடைப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஜூலை 13 மற்றும் 14, 2025 ஆகிய இரண்டு நாட்களில் பக்தர்களுக்குத் தரிசனம் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அறுபடை…

Read More
murugan

பக்தி பரவசத்தில் திருப்பரங்குன்றம் – வைகாசி விசாகம் சிறப்பாக நடைபெற்றது

🌺 விழா தொடக்கம் 🌟 வைகாசி விசாக நாள் (இன்று நடைபெற்றது) 🙏 பக்தர்கள் வருகை மற்றும் ஏற்பாடுகள் இந்த விழா, சுப்பிரமணிய சுவாமியின் பக்தர்களுக்கான ஒரு…

Read More
Murugan

திருப்பரங்குன்றம் கோயிலிலிருந்து முருகன், தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் 7-ம் தேதி மதுரை புறப்படுகின்றனர்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து முருகன், தெய்வானை, மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோர் மே 7-ம் தேதி மாலை 5 மணியளவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு…

Read More