மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரியில், இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளின் காலியிடங்களுக்கு மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை முடிவில், பின்வரும் பாடப்பிரிவுகளில் சில காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது:
அதேபோல், முதுநிலைப் படிப்பான எம்.எஸ்.சி தாவரவியல் பாடப்பிரிவிலும் சில இடங்கள் காலியாக உள்ளன.
சேர விருப்பமுள்ள மாணவிகள், தங்களின் கல்வித் தகுதிகளுடன் நேரடியாக கல்லூரியின் சேர்க்கை உதவி மையத்தை அணுகலாம். சேர்க்கை செயல்முறை அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி நடைபெறும் எனவும், கூடுதல் தகவலுக்கு கல்லூரி இணையதளத்தை அல்லது உதவி மையத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…