🔌 மதுரை மாவட்டத்தில் நாளை (17.06.2025) மின்தடை அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் தடை செய்யப்படும். இது மாதாந்திர பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாகும். கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது:
⚡ மாணிக்கம்பட்டி துணை மின்நிலையம் – மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
- உசிலம்பட்டி, மறவபட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி
- இராமகவுண்டன்பட்டி, தெத்தூர், T.மேட்டுப்பட்டி, கரடிக்கல்
- சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணம்பட்டி, சாத்தையாறு அணை
- எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி
- சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம்
- முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி
- அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர்
⚡ அலங்காநல்லூர் துணை மின்நிலையம் – மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
- அலங்காநல்லூர், நேஷனல் சுகர் மில், பண்ணைக்குடி, அழகாபுரி
- புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி
- பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையப்பட்டி, அய்யூர்
- கோவில்பட்டி, வைகாசிப்பட்டி, கீழச்சின்னனம்பட்டி
⚡ பழங்காநத்தம் பகுதியில் மின் தடை செய்யப்படும் இடங்கள்:
- பழங்காநத்தம் அக்ரஹாரம், பசும்பொன் நகர், பத்திர ஆபீஸ்
- நேரு நகர், மாடக்குளம் மெயின் ரோடு, தேவி நகர், கிருஷ்ணா நகர்
- நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், பெரியார் நகர், அருள் நகர்
- துரை சாமி நகர், கோவலன் நகர், ஒய்.எம்.சி.ஏ. நகர், இ.பி. காலனி
- அழகப்பன் நகர், திருவள்ளுவர் நகர், யோகியார் நகர், தண்டகாரன்பட்டி (ஓருபகுதி)
- முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகர், கென்னட் நகர், புதுகுளம் 2பிட்
- பைகாரா, பசுமலை, மூட்டா காலனி, விநாயகர் நகர்
- பெரக்கா நகர், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர்
- ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டிபுரம்
- குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், நேதாஜி தெரு
- ராம்நகர், தானதவம், பொன்மேனி, ஜெயின் நகர்
- ராஜம் நகர், ராகவேந்திரா நகர், மீனாட்சி நகர்
- பாம்பன் நகர், திருமலையூர், தியாகராஜர் பொறியியல் கல்லூரி
⚡ வரிச்சியூர் – உறங்கான்பட்டி பகுதியில் மின்தடை:
- உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம்
- சக்குடி விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர்
- இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்தூர்
📌 குறிப்பு: பராமரிப்பு பணிகள் காலத்தின்போது மட்டும் மின் விநியோகம் தடை செய்யப்படும். பணிகள் விரைவில் முடிந்தால், மின் விநியோகம் முன்கூட்டியே வழங்கப்படும்.