அழகர் கோவிலில் ஏப்ரல் 11, 2025 இன்று, கள்ளழகர் திருக்கல்யாணம் ஆனந்தமாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. இந்த தெய்வீக திருமண நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர். மதுரை மாவட்ட நிர்வாகம், தேவஸ்தானம் மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, மதுரை நகரமே ஆவலுடன் எதிர்நோக்கும் அடுத்த பெரிய விழா – சித்திரை திருவிழா! இதற்கான வேலைப்பாடுகள் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை…
பிரிட்டனின் University of Oxford மேற்கொண்ட உலகளாவிய நகர வெப்ப அபாய ஆய்வில், தமிழ்நாட்டின் மதுரை உலகின் தீவிர வெப்ப…
மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம் அரசு சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள…
அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளர் (OP) சேவையை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு அரசு ‘நலம்AI’ (NalamAI) என்ற வாட்ஸ்அப்…
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலையில் அமைந்துள்ள அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் முன்புறத்தில் உள்ள 18ம் படி கருப்பசாமி சன்னதி,…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் அருகே உள்ள கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு…