அழகர் கோவிலில் ஏப்ரல் 11, 2025 இன்று, கள்ளழகர் திருக்கல்யாணம் ஆனந்தமாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது. இந்த தெய்வீக திருமண நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளைப் பெற்றனர். மதுரை மாவட்ட நிர்வாகம், தேவஸ்தானம் மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திருவிழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, மதுரை நகரமே ஆவலுடன் எதிர்நோக்கும் அடுத்த பெரிய விழா – சித்திரை திருவிழா! இதற்கான வேலைப்பாடுகள் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…