மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித் திருவிழா, 2026 ஜூலை 21-ஆம் தேதி…
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தக் கோரி தாக்கல்…
பிரிட்டனின் University of Oxford மேற்கொண்ட உலகளாவிய நகர வெப்ப அபாய ஆய்வில், தமிழ்நாட்டின் மதுரை உலகின் தீவிர வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் நகரங்களில் 7-வது இடத்தைப்…
மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம் அரசு சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 82 பணியிடங்களை தற்காலிக நியமன அடிப்படையில்…
அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளர் (OP) சேவையை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு அரசு ‘நலம்AI’ (NalamAI) என்ற வாட்ஸ்அப் சாட்போட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மருத்துவம் மற்றும்…
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலையில் அமைந்துள்ள அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் முன்புறத்தில் உள்ள 18ம் படி கருப்பசாமி சன்னதி, ஆண்டு முழுவதும் மூடப்பட்டிருக்கும் மரக்கதவுகளால் தனித்துவம்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் அருகே உள்ள கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உலகத் தரம் வாய்ந்த எய்ம்ஸ்…
தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் குழந்தை தத்தெடுப்பு ஒப்பந்தப் பதிவு தொடர்பாக பதிவுத்துறை புதிய சட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைத்…
மதுரை அருகே அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த மங்களகரமான நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…
மதுரை மாவட்டம் திருமாலிருஞ்சோலை மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழமுதிர்சோலை முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 5, 2026 அன்று அதிகாலை 5.45 மணி…