| Date | Tamil Date | Event Details |
|---|---|---|
| 08.05.2025 | சித்திரை 25 | திருவிழா ஆரம்பம் – 1ஆம் திருநாள் |
| 09.05.2025 | சித்திரை 26 | 2ஆம் திருநாள் |
| 10.05.2025 | சித்திரை 27 | 3ஆம் திருநாள் மாலை 6.00 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் திருக்கோயிலிருந்து மதுரைக்கு புறப்படுதல் |
| 11.05.2025 | சித்திரை 28 | மூன்று மாவடியில் எதிர்சேவை |
| 12.05.2025 | சித்திரை 29 | அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் (காலை 5.45 – 6.05) பின்னர் இராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல் அண்ணாநகர் வழியாக வண்டியூர் அருள்மிகு வீரராகவப் பெருமாள்கோயிலில் இரவு எழுந்தருளல் |
| 13.05.2025 | சித்திரை 30 | வண்டியூர், அருள்மிகு வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து சேஷ வாகனத்தில் அருள்மிகு கள்ளழகர் புறப்படுதல் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் இரவு இராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் |
| 14.05.2025 | சித்திரை 31 | அதிகாலை மோகனாவதாரத்தில் அருள்மிகு கள்ளழகர் காட்சியளித்தல் பிற்பகல் இராஜாங்க அலங்காரத்தில் அருள்மிகு கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுதல் இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பலக்கு அலங்காரம் |
| 15.05.2025 | வைகாசி 1 | அழகர்மலைக்கு புறப்படுத்துதல் |
| 16.05.2025 | வைகாசி 2 | காலை 10.00 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் இருப்பிடம் வந்து சேருதல் |
| 17.05.2025 | வைகாசி 3 | உற்சவ சாற்று முறை |
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…