சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்காலம்
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, ஒசூர் ஆகியவை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கின்றன. இந்த நிலையில், தற்போது மதுரையில் புதிய தகவல் தொழில்நுட்ப நகராக அமையப்போகும் டைடல் பார்க் அமைப்பில் பெரும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த டைடல் பார்க் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கடந்த 2022-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் மற்றும் மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பகுதிகளில் டைடல் பார்க் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 5500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை டைடல் பார்கின் சிறப்பம்சங்கள்
கட்டுமுடிவுகள்
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக மதுரையில், இவ்வாறு தகவல் தொழில்நுட்ப நகரங்களை உருவாக்குவது, முந்தைய காலங்களில் சிறிது வளர்ச்சி காணாத இளைஞர்களுக்கான பெரும் வாய்ப்புகளைக் கொண்டு வரும். இதன் மூலம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக மதுரையை மேலும் முன்னேற்ற வைக்கும்.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…