திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே உழவர் சடங்கோடு விவசாயிகள் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடினர்.
திருப்பரங்குன்றம்: தமிழ் புத்தாண்டையும் சித்திரை மாதத்தையும் முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நிலத்தில், விவசாயிகள் பாரம்பரிய முறையில் பொன்னேர் உழுதனர். குரோதி வருடம் முடிந்து, விசுவாசுவ வருடம்…
