வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல முக்கிய ரயில்களின் சேவைகள், பராமரிப்பு பணிகளுக்காக மாற்றப்படுவதாக திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த பணிகள் அக்டோபர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில்கள் மாற்று வழிகள், நேரம் மற்றும் நிறுத்தங்களில் மாற்றத்துடன் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள், பயண திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…