வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல முக்கிய ரயில்களின் சேவைகள், பராமரிப்பு பணிகளுக்காக மாற்றப்படுவதாக திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த பணிகள் அக்டோபர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக, ரயில்கள் மாற்று வழிகள், நேரம் மற்றும் நிறுத்தங்களில் மாற்றத்துடன் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள், பயண திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…