சிவகங்கை மாவட்டம் – மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் (27), நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர், குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மரணம் அடைந்தது, தமிழகமெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து,
அரசியல், சமூக தரப்புகளின் கண்டனங்களுக்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கை மத்திய புலனாய்வு இயக்கத்திடம் (CBI) ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில்,
மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணைக்கு நியமிக்கப்பட்டு, தற்போது இரண்டாவது நாளாக நேரடி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இவர் வரும் ஜூலை 8ஆம் தேதி, விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அதன் பிறகே, வழக்கு அதிகாரப்பூர்வமாக CBI-க்கு ஒப்படைக்கப்படும் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து, அஜித் குமார் மரணத்தைப் பற்றிய சுயமுயற்சி விசாரணை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை…
மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட நீதித்துறை அமைப்புகளில்…
மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கூடலழகர் கோவில், 108 திவ்ய தேசங்களில் 47-வது திவ்யதேசமாகவும்,…
பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் 11,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் சேவைப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது; தகுதியும் விருப்பமும்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மாநிலத்தில் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை…
மதுரை மாவட்டம் பெரியார்–வைகை வடிகால் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரசராமன்பட்டி கண்மாய் மற்றும் அதனுடன் இணைந்த நீர்வழித்தடங்களில் உள்ளதாகக் கூறப்படும்…