தென் மாவட்டங்களில் ஆன்லைன் செயலிகள் மூலம் முதலீடு செய்தால் டாலர் மதிப்பில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாகக்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 26 வயது ஆகாஷ் டெலிசன், கடந்த மார்ச் மாதம் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி…
மதுரை மாநகர் காவல் துறையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் புதிய “சிங்கப்பெண்” சிறப்பு படை பிரிவு அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதி…
மதுரை மாநகரில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு புதிய சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது; கடந்த ஆண்டு வைக்கப்பட்ட சிலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என மாநகர…
சிவகங்கை மாவட்டம் – மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் (27), நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர், குற்றப் பிரிவு தனிப்படை…
மடப்புரம் காவல்துறை அதிர்ச்சி சம்பவம் – அஜித்குமார் கொலை வழக்காக மாறியது! 📍 இடம்: மடப்புரம், திருப்புவனம் அருகே, சிவகங்கை மாவட்டம்📅 தேதி: சம்பவம் – ஜூன்…
நிகழ்வுகள் சுருக்கம்: 2012: மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில், போலீசாரை தாக்கி, அவர்களது வாகனங்களை சேதப்படுத்தியதாக எட்டு பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2023: அந்த வழக்கை ரத்து…
ஜம்மு-காஷ்மீரில் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடந்த இந்த…