அரசுப் பணிக்கு மாற்றுத்திறனை தடை சொல்ல முடியாது – உயர்நீதிமன்றம்
மத்திய காவல் படையில் காவலராக தேர்வு ஆனதும், இடது கையில் கூடுதல் விரல் இருப்பதாக கூறி பணி வழங்க மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பணியாளரின்…
மத்திய காவல் படையில் காவலராக தேர்வு ஆனதும், இடது கையில் கூடுதல் விரல் இருப்பதாக கூறி பணி வழங்க மறுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பணியாளரின்…
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று அதிகாலை மதுரையில் நடைபெற்ற பூமி பூஜையுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளதென அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது….
தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதன்படி, மதுரை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜூலை 17 முதல் 31 வரை தென்மாவட்டங்களில் இயக்கப்படும் பல ரயில்களின் பாதை மற்றும்…
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் (20601) ரயில் சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் 15 நிமிடங்கள் முன்னதாக ரயில்…
பெண்களுக்கு இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி – “நான் முதல்வன்” திட்டத்தில் புதிய அத்தியாயம்! தமிழகத்தில் பெண்களுக்கு தொழில்வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின்…
மதுரை உயர்நீதிமன்றம்: நிதி நிறுவன மோசடி வழக்கில் புதிய நடவடிக்கைகள் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளார். பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணையில் தென்…
மதுரை மாவட்டம், அழகர் மலை கள்ளழகர் கோவிலில் வருகிற ஜூலை 24-ஆம் தேதி ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, அழகர் மலை உச்சியில் உள்ள…
முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 14 வருடங்களுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் இன்று அதிகாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5.45…
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் மஹா கும்பாபிஷேகம் மற்றும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை (10.07.2025) முதல்…
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தேசிய நலக்குழுமத் திட்டத்தின் (National Health Mission – NHM) கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ஆம்…