நியூயார்க் நகரில் தலைமையிடம் கொண்ட ஜென்பாக்ட் நிறுவனம், மிகப்பெரிய முன்னேற்றமாக, மதுரையில் உள்ள இலந்தைகுளம் எல்காட் வளாகத்தில் தனது இரண்டாவது அலுவலகத்தை வெற்றிகரமாக திறந்துள்ளது! இந்த புதிய அலுவலகம், ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம், உள்ளூர் வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதோடு, வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் புதிய கதவுகளை திறக்கின்றது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…