தமிழர்களின் தொன்மை மற்றும் அறிவியல் அடிப்படையிலான நம் பாரம்பரியத்தை மறைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்துப், தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணி, மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறுகிறது.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மைகளை அறிவியல்பூர்வமாக நிரூபித்தும், அவற்றை ஏற்று உலகுக்கு அறிவிக்க மத்திய அரசு தவிர்த்து வரும் நிலைப்பாட்டை எதிர்த்து, இந்தக் கண்டனத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ள மாணவர் அணி செயலாளர் இரா. ராஜீவ்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுவதுபோல், “உண்மையை மறுக்கும் மனங்களை மாற்றுவது நம் கடமை!” என்ற திடமான நம்பிக்கையுடன், இந்த ஆர்ப்பாட்டம் தமிழர்களின் உரிமைகளையும், மரபுகளையும் உலகம் முழுவதும் உரக்க வெளிப்படுத்தும் ஒரு புரட்சி ஆகும்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…