ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 (குரூப்-4) தேர்வு – மாணவர்கள் மற்றும் தேர்வு மையங்கள் விவரம்
தேர்வு நாள்: 12.07.2025
தேர்வை நடத்தும் அங்கம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மொத்த தேர்வுகள்: 265 தேர்வு மையங்கள்
மொத்த மாணவர்கள்: 73,826
மாவட்ட வாரியான தேர்வு மையங்கள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை:
| வட்டம் | தேர்வு மையங்கள் எண்ணிக்கை | மாணவர்கள் எண்ணிக்கை |
|---|---|---|
| கள்ளிக்குடி | 4 | 1,049 |
| மதுரை கிழக்கு | 15 | 4,379 |
| மதுரை வடக்கு | 68 | 19,177 |
| மதுரை தெற்கு | 46 | 13,152 |
| மதுரை மேற்கு | 17 | 4,312 |
| மேலூர் | 20 | 5,731 |
| பேரையூர் | 13 | 3,840 |
| திருமங்கலம் | 22 | 6,181 |
| திருப்பரங்குன்றம் | 18 | 5,560 |
| உசிலம்பட்டி | 23 | 5,612 |
| வாடிப்பட்டி | 19 | 4,833 |
பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்:
தகவல் வழங்கியவர்:
திரு. கே. ஜே. பிரவீன் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர், இ.ஆ.ப.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…