சமீபத்திய

தொகுதி-4 (குரூப்-4) தேர்வு மதுரை உள்ளிட்ட 11 வட்டங்களில் 265 மையங்களில் தேர்வு நடைபெறும்

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 (குரூப்-4) தேர்வு – மாணவர்கள் மற்றும் தேர்வு மையங்கள் விவரம்

தேர்வு நாள்: 12.07.2025
தேர்வை நடத்தும் அங்கம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மொத்த தேர்வுகள்: 265 தேர்வு மையங்கள்
மொத்த மாணவர்கள்: 73,826

மாவட்ட வாரியான தேர்வு மையங்கள் மற்றும் மாணவர்கள் எண்ணிக்கை:

வட்டம்தேர்வு மையங்கள் எண்ணிக்கைமாணவர்கள் எண்ணிக்கை
கள்ளிக்குடி41,049
மதுரை கிழக்கு154,379
மதுரை வடக்கு6819,177
மதுரை தெற்கு4613,152
மதுரை மேற்கு174,312
மேலூர்205,731
பேரையூர்133,840
திருமங்கலம்226,181
திருப்பரங்குன்றம்185,560
உசிலம்பட்டி235,612
வாடிப்பட்டி194,833

பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள்:

  • வினாத்தாள் மற்றும் விடைத்தாள் (OMR SHEET) உட்பட தேர்வாணைய பொருட்கள் 11 மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு நாளில் கருவூலங்களில் இருந்து ஆயுதம் ஏந்திய பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு பொருட்கள் அனுப்பப்படும்.
  • துணை வட்டாட்சியர் தலைமையில் 72 நகரும் குழுக்கள் (Mobile Unit) மற்றும் துணை ஆட்சியர்கள் தலைமையில் 11 பறக்கும் படைகள் (Flying Squad) அமைக்கப்பட்டுள்ளன.

தகவல் வழங்கியவர்:
திரு. கே. ஜே. பிரவீன் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர், இ.ஆ.ப.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

4 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

1 வாரம் ago