விஜய் வருகையால் அரசியல் பரபரப்பு – நயினார் நாகேந்திரன் திமுகவுக்கு சவால்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பல முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார்….
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பல முக்கிய அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார்….
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகரான இலைக்கடை முருகன், இன்று மாரடைப்பால் காலமானார். ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தில் மொக்கைச்சாமி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர். அவருக்கு வயது…
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் மூலம் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த 149 கலைஞர்களுக்கு ₹9.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில்…
மதுரை அருகேயுள்ள எலியார்பத்தி, புதூர் மற்றும் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில், சாலை பராமரிப்பு சரியாக செய்யப்படவில்லை என்ற காரணத்தால், சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாது என மதுரை உயர்நீதிமன்ற…
மதுரையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டம், கட்சியின் இளைய தலைமுறை வியூகம் குறித்த முக்கிய முடிவுகளுடன் நிறைவடைந்தது. கூட்டத்தில், இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்களிக்க…
திமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வருகைக்கு அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ம்…
மதுரை: தமிழ்நாடு மின் வாரியம் (TNEB) அறிவித்ததின்படி, பராமரிப்பு பணிகளுக்காக 04.06.2025 (புதன்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை மதுரை…
மதுரை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் பிரம்மோற்சவம் விழா குறித்த மனுவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை முடித்து வைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் பொதுநல மனுவை உயர்நீதிமன்ற…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வாலாந்தூர், பசுக்காரன்பட்டி, அய்யனார்குளம், விக்கிரமங்கலம் பகுதிகளில் உள்ள அதிமுக வாக்குச் சாவடி பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும்…
அதிமுக மற்றும் தேமுதிக இடையிலான உறவு உறுதியானதும் சுமுகமானதும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம்…