தமிழகத்தில் உள்ள அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. இவ்வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தகுதிகள் மதிப்பீடு செய்யும் நோக்கில், ஆண்டுதோறும் சான்றிதழ் வழங்கும் பரிசோதனைகள் நடத்தப்படுவது வழமை.
இந்த ஆண்டுக்கான ஆய்வுகள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றன. இதில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா நேரில் பங்கேற்று, வாகனங்களின் நிலை, தேவையான வசதிகள், மற்றும் பாதுகாப்பு முறைமைகள் குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.
கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் பயன்படுத்தவுள்ள வாகனங்கள் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு பள்ளி வாகன சிறப்பு விதி அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் போக்குவரத்துத்துறை, காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றினர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…