இலவச டிக்கெட், வீரர்களுக்கு அலங்காநல்லூரில் பிரம்மாண்ட வரவேற்பு – முழு விவரம் இதோ!**
மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ₹20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சர்வதேச தரமான ஹாக்கி மைதானத்தில், வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகளில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 24 அணிகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்ததாவது:
“உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கும் சர்வதேச வீரர்களுக்கு, டிசம்பர் 5-ம் தேதி மதுரையின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.”
செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அதற்கான தொடக்க சடங்காக…
மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள கோசாகுளம் கண்மாய் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஆத்திகுளத்தைச் சேர்ந்த ஜெ.கனகராஜ் தமிழக முதல்வருக்கு…
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 24ஆம் தேதி வெளியிடப்பட்ட…
மதுரை மாவட்டத்தின் 220வது மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி நிஷாந்த் கிருஷ்ணா ஜூன் 22ஆம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகத்தில்…
மதுரையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமுறை மீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், நகரின் முக்கிய சாலைகளில் தானியங்கி எண்…
மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் செயல்படும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் AAI Cargo Logistics and…