இலவச டிக்கெட், வீரர்களுக்கு அலங்காநல்லூரில் பிரம்மாண்ட வரவேற்பு – முழு விவரம் இதோ!**
மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் ₹20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சர்வதேச தரமான ஹாக்கி மைதானத்தில், வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகளில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 24 அணிகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்ததாவது:
“உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்கும் சர்வதேச வீரர்களுக்கு, டிசம்பர் 5-ம் தேதி மதுரையின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.”
மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கூடலழகர் கோவில், 108 திவ்ய தேசங்களில் 47-வது திவ்யதேசமாகவும்,…
பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் 11,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் சேவைப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது; தகுதியும் விருப்பமும்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மாநிலத்தில் புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை…
மதுரை மாவட்டம் பெரியார்–வைகை வடிகால் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரசராமன்பட்டி கண்மாய் மற்றும் அதனுடன் இணைந்த நீர்வழித்தடங்களில் உள்ளதாகக் கூறப்படும்…
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) கஸ்டமர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ் பிரிவில் ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்கு 1,114 காலிப்பணியிடங்கள்…
தமிழ்நாட்டின் மதுரை, உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, மகாராஷ்டிராவின் நாக்பூர், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா ஆகிய 4 இடங்களில் செயல்பட்டு வரும்…