மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதப் பொருட்களின் விலை 50% உயர்த்தப்பட்டுள்ளதை இந்து மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து, விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் எம். சோலை கண்ணன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது:
பிரசாத விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பக்தர்கள் அனைவரும் வாங்கும் விலையில் பிரசாதங்கள் கிடைக்க வேண்டும்.
விலை குறைக்கப்படவில்லை என்றால் அறவழி மற்றும் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…