மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதப் பொருட்களின் விலை 50% உயர்த்தப்பட்டுள்ளதை இந்து மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து, விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் எம். சோலை கண்ணன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது:
பிரசாத விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பக்தர்கள் அனைவரும் வாங்கும் விலையில் பிரசாதங்கள் கிடைக்க வேண்டும்.
விலை குறைக்கப்படவில்லை என்றால் அறவழி மற்றும் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…