மதுரை மெட்ரோ திட்டம் முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. தற்போது, சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (CMRL) மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து, திருமங்கலம் பகுதியில் மெட்ரோ பாதையின் உயர்மட்ட தூண்கள் மற்றும் நிலையங்களை மாற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த மாற்றத்திற்குக் காரணம், சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் தோப்பூர் சந்திப்புகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தாழ்மட்ட பாலங்கள் கட்ட திட்டமிட்டிருப்பது. இதன் காரணமாக மெட்ரோ பாதையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாதை: திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை
வழியாய் செல்லும் முக்கிய இடங்கள்:
இந்த கிளைகள் மூன்று முக்கிய நிறுத்தங்கள் வரை மட்டுமே தனித்துப் பயணிக்கின்றன. பயணிகள் தேவைக்கேற்ப பாதையை மாற்றலாம்.
மெட்ரோ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மதுரை நகரத்தின் போக்குவரத்து சிக்கல்கள் தீர்த்து, நகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…