மதுரை மெட்ரோ திட்டம் முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. தற்போது, சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (CMRL) மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து, திருமங்கலம் பகுதியில் மெட்ரோ பாதையின் உயர்மட்ட தூண்கள் மற்றும் நிலையங்களை மாற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த மாற்றத்திற்குக் காரணம், சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் தோப்பூர் சந்திப்புகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தாழ்மட்ட பாலங்கள் கட்ட திட்டமிட்டிருப்பது. இதன் காரணமாக மெட்ரோ பாதையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாதை: திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை
வழியாய் செல்லும் முக்கிய இடங்கள்:
இந்த கிளைகள் மூன்று முக்கிய நிறுத்தங்கள் வரை மட்டுமே தனித்துப் பயணிக்கின்றன. பயணிகள் தேவைக்கேற்ப பாதையை மாற்றலாம்.
மெட்ரோ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மதுரை நகரத்தின் போக்குவரத்து சிக்கல்கள் தீர்த்து, நகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…