மதுரை மெட்ரோ திட்டம் முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. தற்போது, சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (CMRL) மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து, திருமங்கலம் பகுதியில் மெட்ரோ பாதையின் உயர்மட்ட தூண்கள் மற்றும் நிலையங்களை மாற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர்.
இந்த மாற்றத்திற்குக் காரணம், சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் தோப்பூர் சந்திப்புகளில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தாழ்மட்ட பாலங்கள் கட்ட திட்டமிட்டிருப்பது. இதன் காரணமாக மெட்ரோ பாதையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாதை: திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை
வழியாய் செல்லும் முக்கிய இடங்கள்:
இந்த கிளைகள் மூன்று முக்கிய நிறுத்தங்கள் வரை மட்டுமே தனித்துப் பயணிக்கின்றன. பயணிகள் தேவைக்கேற்ப பாதையை மாற்றலாம்.
மெட்ரோ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், மதுரை நகரத்தின் போக்குவரத்து சிக்கல்கள் தீர்த்து, நகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…