மதுரை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகளை கேட்டறியும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முனிச்சாலை சி.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மேயர் வ.இந்திராணி தலைமை வகித்தார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் முன்னிலை வகித்தார்.
முகாமின்போது பொதுமக்களிடமிருந்து மொத்தமாக 43 மனுக்கள் பெறப்பட்டன. அவை பின்வரும் பிரிவுகளுக்குட்பட்டன:
மதுரை ஐராவதநல்லூரிலிருந்து கல்லம்பல் செல்லும் சாலையில், சின்னகாதியானூர் கிராமத்துக்குச் செல்லும் சாலை மிகவும் குறுகியதும், சேதமடைந்ததுமாக இருப்பதால், அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, சாலை சீரமைக்கப்பட வேண்டும் எனக் கோரி அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், குறைதீர் முகாமின்போது மேயர் வ.இந்திராணியிடம் நேரில் மனு அளித்தனர்.
📌 மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் நோக்கில் குறைதீர் முகாம்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…