மதுரை கோரிப்பாளையம் பாலத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளின் காரணமாக, டிசம்பர் 15 இரவு முதல் பணிகள் முடியும் வரை வைகை தென் கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மாட்டுத்தாவணியிலிருந்து வைகை தென் கரை சாலை வழியாக சிம்மக்கல் செல்லும் பேருந்துகள்,
கே.கே. நகர் ஆர்ச் – அவுட்போஸ்ட் – கோரிப்பாளையம் – ஏ.வி. பாலம் வழியாக இயக்கப்படும்.
ஓபுளா படித்துறை பாலம் சந்திப்பிலிருந்து யானைக்கல் தரைப்பாலம் வழியாக எம்.ஜி.ஆர் பாலம் செல்லும் வாகனங்கள்,
எம்.ஜி.ஆர் பாலம் சந்திப்பிலிருந்து யானைக்கல் தரைப்பாலம் வழியாக ஓபுளா படித்துறை செல்லும் வாகனங்கள்,
கட்டுமான பணிகள் தடையின்றி நடைபெறவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் மாற்று வழித்தடங்களை பயன்படுத்தி, போக்குவரத்து காவலர்களின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…