மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட கருத்தப்புளியம்பட்டி பகுதியில், தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் புதிய சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கின.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் தகுதி பெற்றுள்ள, ஆனால் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விளையாட்டு வீரர்களுக்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்படுவதால், இளைஞர்களின் திறமை வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, நகராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…