மதுரை மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை, ஆகஸ்ட் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோ. புதூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அந்த நிலையத்தின் கீழ் உள்ள பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது.
⏰ மின்தடை நேரம்: காலை 9.00 மணி – மாலை 5.00 மணி
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…