ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.57 கோடி சொத்து வரி வசூல்!
முதல் முறையாக, மதுரை மாநகராட்சி ஏப்ரல் 2024 மாதத்தில் மட்டும் ரூ.57 கோடி சொத்து வரி வசூல் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது!
5% தள்ளுபடி அறிவிப்பு காரணமாக மக்கள் பெருமளவில் வரியை செலுத்தினர்.
🔹 மொத்த வசூல்: ₹57.10 கோடி
🔹 நிலுவை வரி: ₹9.10 கோடி
🔹 நடப்பு வரி: ₹47.31 கோடி
🔹 தள்ளுபடி சலுகை: 5% (அதிகபட்சம் ₹5,000 வரை)
🔹 சொத்து எண்ணிக்கை: 3.48 லட்சம் கட்டிடங்கள்
🔹 3.5 லட்சம் நோட்டீஸ் விநியோகம்
🔹 அடுத்த இலக்கு: மாதந்தோறும் ₹25 கோடி வசூல்
📢 மாநகராட்சி ஆணையாளர் சித்ராவின் நேரடி கண்காணிப்பில், வார்டு வாராக அதிகாரிகள் களத்தில் இறங்கி மக்கள் நேரில் சந்தித்து வசூல் செய்தனர்.
🙏 மக்கள் ஆதரவை தொடர்ந்து பெற, வாரம் வாரமாக இலகுவான வசூல் முறைகள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…