சமீபத்திய

தமிழகத்தில் வரலாறு காணாத வெப்பநிலை – பகல் நேரத்தில் வெளியே செல்லாதீர்கள்!

சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் நவம்பர் மாதத்திற்கான சாதாரண அளவை விட மிக அதிக வெப்பநிலை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் மாத வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் குறிப்பாக பகல் நேரங்களில் தேவையற்ற வெளியே செல்வதை தவிர்க்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பத்தால் ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க,

  • போதிய அளவில் தண்ணீர் குடிக்கவும்
  • இலகு ஆடை அணியவும்
  • முதியோர், குழந்தைகள், நோயாளிகள் வெயிலில் செல்லாமல் இருப்பது சிறந்தது என வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Thoonganagaram Admin

Recent Posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் ஆடித் திருவிழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…

20 மணி நேரங்கள் ago

மதுரையில் 2,000 ஆண்டு தாழிப்பானை கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…

2 நாட்கள் ago

மதுரையில் ஜூலை 24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை திட்டமிட்ட மின்தடை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

திண்டுக்கல் வழித்தடம் தவிர்த்து ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…

6 நாட்கள் ago

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…

7 நாட்கள் ago