மதுரை சோலமலை நிறுவனம், அம்பிகா தியேட்டர் வளாகத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் மாதிரிப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
சோலமலை குழுமத்தின் புதிய வணிக கட்டிடம், அண்ணாநகரில் அமைந்துள்ள அம்பிகா தியேட்டர் வளாகத்தில் 1.5 லட்சம் சதுர அடியில் பிரீமியம் வர்த்தகப் பயனாளர்களுக்கு ஏற்ற இடத்தை வழங்குகிறது. இதில், கிரேட்-A தரம் கொண்ட அலுவலகங்கள் 35,000 சதுர அடியில் விரிவாக அமைக்கப்படுள்ளன.
இந்த புதிய திட்டம், வணிகச் செல்வாக்கை வளர்க்கும் நோக்கில் மதுரையில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…