மதுரை சோலமலை நிறுவனம், அம்பிகா தியேட்டர் வளாகத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் மாதிரிப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
சோலமலை குழுமத்தின் புதிய வணிக கட்டிடம், அண்ணாநகரில் அமைந்துள்ள அம்பிகா தியேட்டர் வளாகத்தில் 1.5 லட்சம் சதுர அடியில் பிரீமியம் வர்த்தகப் பயனாளர்களுக்கு ஏற்ற இடத்தை வழங்குகிறது. இதில், கிரேட்-A தரம் கொண்ட அலுவலகங்கள் 35,000 சதுர அடியில் விரிவாக அமைக்கப்படுள்ளன.
இந்த புதிய திட்டம், வணிகச் செல்வாக்கை வளர்க்கும் நோக்கில் மதுரையில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…