மதுரை சோலமலை நிறுவனம், அம்பிகா தியேட்டர் வளாகத்தில் மிகப்பெரிய வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு சமீபத்தில் மாதிரிப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
சோலமலை குழுமத்தின் புதிய வணிக கட்டிடம், அண்ணாநகரில் அமைந்துள்ள அம்பிகா தியேட்டர் வளாகத்தில் 1.5 லட்சம் சதுர அடியில் பிரீமியம் வர்த்தகப் பயனாளர்களுக்கு ஏற்ற இடத்தை வழங்குகிறது. இதில், கிரேட்-A தரம் கொண்ட அலுவலகங்கள் 35,000 சதுர அடியில் விரிவாக அமைக்கப்படுள்ளன.
இந்த புதிய திட்டம், வணிகச் செல்வாக்கை வளர்க்கும் நோக்கில் மதுரையில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…