தமிழ்நாடு அரசு, தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி யணம் செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.…
மகா சிவராத்திரி மற்றும் தொடர்ந்து வரவுள்ள வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், தமிழ்நாடு…