#மரணவிசாரணை

அஜித்குமாரின் மரணம் விசாரணை தீவிரம், குடும்பத்துக்கு அரசு உதவி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், தனிப்படை போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 மாதங்கள் ago