சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், தனிப்படை போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை விசாரித்து, மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அந்த நடவடிக்கையின் கீழ், இன்று திருப்புவனத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
அஜித்குமாரின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் பல உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
இந்த உதவிகளை தமிழ்நாடு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, எம்எல்ஏ தமிழரசி மற்றும் பல உள்ளாட்சி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…