சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், தனிப்படை போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை விசாரித்து, மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அந்த நடவடிக்கையின் கீழ், இன்று திருப்புவனத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
அஜித்குமாரின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் பல உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
இந்த உதவிகளை தமிழ்நாடு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, எம்எல்ஏ தமிழரசி மற்றும் பல உள்ளாட்சி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…