சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், தனிப்படை போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை விசாரித்து, மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அந்த நடவடிக்கையின் கீழ், இன்று திருப்புவனத்தில் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
அஜித்குமாரின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் பல உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
இந்த உதவிகளை தமிழ்நாடு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, எம்எல்ஏ தமிழரசி மற்றும் பல உள்ளாட்சி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…