மதுரை மாவட்டத்தின் முக்கியமான விழாவான சித்திரைத் திருவிழா, கடந்த மே 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் சிறப்புக்குணமான நிகழ்வான அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில்…
மதுரை அழகர் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று, கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். இன்று மாலை 6.15 மணிக்கு, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்…