மதுரை அழகர் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று, கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். இன்று மாலை 6.15 மணிக்கு, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க அவர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளுகிறான்.
இந்த திருவிழா மே 8 முதல் 17 வரை நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியான் பல்லக்கில் எழுந்தருளினார். இரண்டாவது நாளான நேற்றும், மூன்றாவது நாளான இன்று காலை தோளுக்கினியான் பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு மே 12-ம் தேதி நடைபெறுகிறது.
மாலை 5.45 மணிமுதல் 6.05 மணிக்குள், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி “அருவாரி” நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மே 17 அன்று உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும்.
இந்த விழாவின் ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் கோயில் துணை ஆணையர் ந. யக்ஞ நாராயணன் தலைமையில், அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் ஒருங்கிணைத்துள்ளனர்.
அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்படுவதில் துவங்கி, மீண்டும் அழகர்மலைக்கு திரும்புவது வரை கள்ளழகர் செல்லும் வழித் தடங்களை கூகுள் மேப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
🔗 Track Alagar சேவையை பயன்படுத்தி உங்கள் பயணத்தை எளிதாக்குங்கள்! 📲 Click here to track Alagar LIVE!
இந்த Track Alagar சேவையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அனைவரும் கள்ளழகர் அவரின் திருவிழா பயணத்தை நேரடியாக கண்காணிக்க உதவுங்கள்! 🙏
எங்களின் இந்த வசதியை பயன்படுத்தி அழகரை சிரமமின்றி தரிசித்து அருள்பெற அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
📲 LIVE Tracking-ஐ இப்போது முயற்சிக்க: Click here to Track
🌐 வருகை தருக: www.thoonganagaram.com
மதுரை நகரில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள் 23 ஏப்ரல் 2026, வியாழக்கிழமை அன்று சிறப்பாக…
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…