#MaduraiDevelopment

“மெட்ரோவும், விமான நிலைய சுரங்க பாதையும் எடப்பாடி ஆட்சியிலேயே தொடங்கியது” – ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வாலாந்தூர், பசுக்காரன்பட்டி, அய்யனார்குளம், விக்கிரமங்கலம் பகுதிகளில் உள்ள அதிமுக வாக்குச் சாவடி பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் மற்றும்…

1 வருடம் ago

பழங்காநத்தம்–ஜெய்ஹிந்த்புரம் பாலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கனவு நனவானது!

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயர் நிலைப் பாலம் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ரூ.68.38 கோடியில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை முதல்வர்…

1 வருடம் ago

மதுரை ரயில்வே ஜங்ஷன் புதிய முகம் பல அடுக்கு கார் காப்பகம் பயணிகள் பயன்பாட்டுக்கு விரைவில்!

மதுரை ரயில்வே நிலையம் விரைவாக மறுசீரமைப்பு பணிகள் மூலம் முழுமையாக மேம்படுத்தப்படுகின்றது. அதன் ஒரு முக்கிய பகுதியாக, புதிய பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் பயணிகள் பயன்பாட்டுக்கு…

1 வருடம் ago

மதுரை மாநகரில் 13,662 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டன! விவசாயிகளுக்கும் இலவச இணைப்பு திட்டம் விரைவில்

மதுரை மாநகர வளர்ச்சிக்கேற்ப, பொதுமக்கள் மற்றும் வணிக நலன் கருத்தில் கொண்டு 13,662 புதிய மின் இணைப்புகள் 2024–25ம் ஆண்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்…

1 வருடம் ago

மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி – ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்!

பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது இன்று மிக…

1 வருடம் ago