மதுரை மாநகர் காவல் துறையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் புதிய “சிங்கப்பெண்” சிறப்பு படை பிரிவு அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டுள்ளது. மே 14ஆம் தேதி…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி தொடர்பாக நீதிமன்றம், அறநிலையத்துறை ஆகியவற்றுக்கு இடையே நிலவும் பதற்றநிலை காரணமாக, திருப்பரங்குன்றம் பகுதியில் மகா பாதுகாப்பு அமுலில்…
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை…
மதுரை மாநகரில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு புதிய சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படாது; கடந்த ஆண்டு வைக்கப்பட்ட சிலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என மாநகர…